Wednesday 20 July 2011

தள்ளிப் போ

"தள்ளிப் போ" இதைச் சொல்லித்தாங்க நம்ம பெரியவங்க நம்மல ஒரு கூண்டுக்கிளியாவே ஆக்கிடறாங்க... "துஸ்டனை கண்டா துர விலகு"  இப்படியே சொல்லி வளர்க்கபடுவதால் தான் நாம எப்பவுமே கூண்டுகிளிகளாவே இருக்கோம்...